சுதந்திட நாட்டில்
சுவாசிக்கக் கூட சுதந்திரம் இல்லை
ஜனநாயக நாட்டில்
வசிப்பதர்கோர் இடமும் இல்லை
மக்களாட்சியில் ஓட்டு போட
உரிமை இல்லை
வாங்கியவன் (லஞ்சம்) வாங்கியவன் களினிலே
கேட்டவன் கேள்வி கேட்டவன்
ஏமாற்றும் பாரினிலே.
சுவாசிக்கக் கூட சுதந்திரம் இல்லை
ஜனநாயக நாட்டில்
வசிப்பதர்கோர் இடமும் இல்லை
மக்களாட்சியில் ஓட்டு போட
உரிமை இல்லை
வாங்கியவன் (லஞ்சம்) வாங்கியவன் களினிலே
கேட்டவன் கேள்வி கேட்டவன்
ஏமாற்றும் பாரினிலே.
– பா. தேவா, மகளிர் திட்டம்.